அஞ்சல்தலை

கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, சிங்கப்பூர் போஸ்ட் தலைமை நிலையத்தை வந்தடைந்த அஞ்சல் பொட்டலத்தில் சட்டவிரோதப் பொருள்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் ஆற்றின் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் புதிய அஞ்சல்தலை தொகுப்பை சிங்போஸ்ட் நிறுவனமும் தேசிய நூலக வாரியமும் வெள்ளிக்கிழமை வெளியிட்டன.